districts

img

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி வெள்ளியன்று பகல் 12 முதல் 12.10 மணி வரை வாகனங்களின் இயக்கத்தை நாடுமுழுவதும் நிறுத்துவது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் நாகர்கோவில் மாநகர் பகுதிகளில் சிஐடியு சார்பில் விநியோகிக்கப்பட்டது. இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்கமோகன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மரிய ஸ்டீபன், சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் அந்தோணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.