சின்னாளப்பட்டி, ஏப்.27- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் செம்பட்டி அலு வலகத்தில் நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலை வர் மகேஷ்வரி முருகேசன் தலைமை தாங்கினார். ஆணையாளர் தட்சிணா மூர்த்தி, துணைச் சேர்மன் ஹேமலதா மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழு மலையான், மேலாளர் முரு கன் உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.