districts

img

திருச்சுழியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்  திருச்சுழி, ஜூலை 7- விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்  லூரியை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். திருச்சுழி பகுதி பொது  மக்களின் நீண்ட நாள் கோரிக் கையாக இருந்து வந்தது அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியாகும். இந்த  நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொ லிக் காட்சி மூலம் திருச்சுழி பகுதிக்கான கலை மற்றும்  அறிவியல் கல்லூரியை வியா  ழனன்று துவக்கி வைத்தார். இதையடுத்து, தமிழக தொழில்துறை அமைக்கர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி, இராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் அசோகன், தங்கப்பாண்டி ஆகியோர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.