பழனி அருகே நெய்க்காரபட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திலிருந்து, எலக்ட்ரிக் வாகனங்களை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ,பி,செந்தில்குமார் வழங்கினார். பேரூராட்சி தலைவர் கருப்பாத்தாள் காளியப்பன், துணைத் தலைவர் சகுந்தலா தங்கவேல், பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் மற்றும் மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர்.