மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் ஞாயிறன்று கலை கண்காட்சியை மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் ஸ்ரீபாலமுருகன் துவக்கி வைத்தார். பள்ளி மாணவ மாணவிகள், குடிக்க விடமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காப்பாட்சியர் மருதுபாண்டி மற்றும் பலர் பங்கேற்றனர்.