தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமியை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்சு பணியாளர்கள் அசோசியேசன் சார்பில் மாநிலத் தலைவர் சி.பழனிச்சாமி, பொருளாளர் ஏ.வெங்கடாசலம், துணைச் செயலாளர்கள் வி.பழனிச்சாமி, கே.செந்தில்முருகள், டி.சேகர் ஆகியோர் செவ்வாயன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.