districts

img

சிறந்த புகைப்படத்திற்கான பரிசு பெற்ற தீக்கதிர் செய்தியாளர் பொன்மாறனுக்கு பாராட்டு விழா

மதுரை, டிச.18-  வேல்ட் கிரியேட்டர் அமைப்பு சார்பில் மாவட்ட  மாநில அளவில் நடத்தப் பட்ட புகைப்பட போட்டியில் சிறந்த புகைப்படத்துக்கான போட்டியில் முதல் பரிசு  வென்ற தீக்கதிர் செய்தியாள ரும், புகைப்பட கலைஞரு மான ஜெ.பொன்மாறனுக்கு தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்  றும் பாதுகாப்பு உரிமைக்  கான சங்கம் சார்பில் பாரா ட்டு நிகழ்ச்சி ஞாயிறன்று மக பூப்பாளையம் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்டச்  செயலாளர் ஆ.பாலமுரு கன் தலைமை வகித்தார். அகில இந்திய செயல் தலை வர் எஸ்.நம்புராஜன் பாராட்டி  நினைவு பரிசு வழங்கினார். மாவட்ட இணை செயலா ளர் மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், புறநகர் மாவட்  டத் தலைவர் கே.தவமணி, செயலாளர் வி.முருகன், மாவட்ட நிர்வாகி எஸ். ராஜேந்திரன், காதுகேளா தோர் அமைப்பின் மாவட்டப் பொருளாளர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.