விருதுநகர், மே.22- சென்னை உயர்நீதிமன்ற மது ரைக் கிளையின் சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் அரசு வழக்கறிஞராக மொஹைதீன் பாஷாவை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே, வக்பு வாரியத் தின் அரசு வழக்கறிஞராக இருந்து வந்தார். மேலும், ரயில்வே துறையி னர் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். மறைந்த முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாக்கியரா ஜிடம் ஜூனியர் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.