திருவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி (பொறுப்பு) மற்றும் குழந்தைகள் பாலியியல் குற்றதடுப்பு சிறப்பு நீதிமன்ற அமர்வு நீதிபதி பூரண ஜெயஆனந்த் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.