districts

img

அனந்தசேகரின் தந்தை வீரபத்திரன் காலமானார்

குழித்துறை, பிப். 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குமரி மாவட்ட குழு உறுப்பி னரும் களியக்காவிளை - பளுகல் வட்டார குழு செயலாளருமான அந்த சேகரின் தந்தையும் ஓய்வு பெற்ற ஊராட்சி ஒன்றிய ஆணையாளருமான வீரபத்திரன் (97) பிப்ரவரி 7 திங்களன்று காலமானார். அவரது உடலுக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.நூர்முகமது, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், கே.மாதவன், மார்த்தாண்டம் வட்டார குழு செயலாளர் மோ கன், மாவட்ட குழு, வட்டாரக்குழு உறுப்பினர்கள், கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், உறவினர்கள் உள்ளிட்ட  ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்