மார்ச் 28,29 தேதிகளில் நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தையொட்டி பழனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க செயலாளர் சாது, சிஐடியு கன்வீனர் பிச்சைமுத்து, வங்கி ஊழியர் சங்க செயலாளர் சுரேந்திரன், எல்ஐசி திருமலைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.