கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட ம் நடைபெற்றது.மாவட்ட துணைத்தலைவர் ஹச்.ராஜதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி துவக்கி வைத்து பேசினார். இப்போராட்டத்தில் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.