சின்னாளப்பட்டி, டிச.10- தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக ஒன் றிய அளவில் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் நிலக் கோட்டை ஒன்றியத்தில் கடந்த வாரத்தில் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு பல்வேறு வித மான போட்டிகள் நடைபெற் றது. இதில வீலிநாயக்கன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாண வன் கருத்தபாண்டி சிற்பம் செதுக் கும் போட்டியில் மாவட்ட அள வில் முதலிடம் பெற்றார். மாண வரை பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் உட்பட ஆசிரியை ஆசி ரியர்களும் பெற்றோரும் பாராட்டி, வாழ்த்துக்களை தெரி வித்தனர்.