நெல்லை மாவட்டம் மானூர் அருகில் லெட்சுமியாபுரம் கிராமத்தில் இளையராஜா என்ற விவசாயி சுமார் 4 ஏக்கர் மக்காசோளம் பயிர் செய்திருந்தார் இதில் 2 ஏக்கர் பயிரை காட்டுபன்றிகள் அழித்து விட்டன. அதனால் அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை வைத்துள்ளார்.