districts

img

இளையராஜா என்ற விவசாயி  சுமார் 4 ஏக்கர் மக்காசோளம் பயிர்

நெல்லை  மாவட்டம் மானூர் அருகில்  லெட்சுமியாபுரம் கிராமத்தில்  இளையராஜா என்ற விவசாயி  சுமார் 4 ஏக்கர் மக்காசோளம் பயிர் செய்திருந்தார்  இதில்  2 ஏக்கர் பயிரை காட்டுபன்றிகள் அழித்து விட்டன. அதனால்   அரசு நிவாரணம் அளிக்க  வேண்டும் என விவசாயி கோரிக்கை  வைத்துள்ளார்.