districts

img

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 75-வது சுதந்திர தினவிழா

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 75-வது சுதந்திர தினவிழா ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா”இரண்டாம்நாள் நிகழ்வாக மாபெரும்மாரத்தான் போட்டி மார்ச் 25 அன்று நடைபெற்றது.  இதனை மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் கொடியசைத்து துவக்கிவைத்தார்.