districts

img

சிஐடியு வடசென்னை 15ஆவது மாவட்ட மாநாடு அம்பத்தூரில் பேரணி

சிஐடியு வடசென்னை 15ஆவது மாவட்ட மாநாடு அம்பத்தூரில் பேரணியுடன் சனிக்கிழமை (ஜூலை 30)  தொடங்கியது. மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் அம்பத்தூர் ஓடியில் இருந்து மாநாட்டு அரங்கம் வரை நடைபெற்ற பேரணியில் மாநில துணை பொதுச் செயலாளர்  வி.குமார், மாவட்டச் செயலாளர்  ஆர்.ஜெயராமன், பொருளாளர் வி.குப்புசாமி, துணைத் தலைவர்கள் பி.என்.உண்ணி, சு.லெனின்சுந்தர், கே.ரவிச்சந்தி ரன், பி.லூர்துசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.