districts

img

பெரம்பலூர் நடைபெற்ற 1431 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம்

பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1431 ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடமிருந்து மனுக்ளை பெற்றுக் கொண்டார்.