புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் மின்துறை தலைமை அலுவலகம் மற்றும் மரப்பாளையம், வில்லியனூர், மேட்டுபாளையம், திருவாண்டார்கோவில், பாகூர் ஆகிய துணைமின்நிலைய அலுவலகங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.