புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் அமைந்துள்ள காமாராஜர் மணிமன்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய நூலகத்தை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். இதில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், தலைமை செயலாளர் சரத் சௌகான், அரசு செயலர் நெடுஞ்செழியன், இயக்குநர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.