தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினமான வெள்ளியன்று (பிப்.3) அவரது சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் லட்சுமி நாராயணன், பேரவை துணைத் தலைவர் ராஜவேல், சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் உள்ளனர்.