பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில், தலா ரூ.2.10 லட்சம் மானிய உதவித்தொகையுடன் 7 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.
பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில், தலா ரூ.2.10 லட்சம் மானிய உதவித்தொகையுடன் 7 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார்.