districts

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர், மார்ச் 1- அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் ஒன்றிய மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து சிஐ டியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து தமிழ கம் முழுவதும் போராட்டம் நடத்தி வரு கின்றன. இந்நிலையில், விருதுநகர் அல் லம்பட்டியில் நடைபெற்ற போராட் டத்திற்கு வேல்முருகன் தலைமை யேற்றார். துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஆர்..பால சுப்பிரமணியம் பேசினார். மாநில செயலாளர் எம்.மகாலட்சுமி கண்டன உரையாற்றினார். இதில், மாவட்ட உதவித் தலைவர் ஜி.வேலுச்சாமி, சிஐடியு தலைவர்கள் சௌந்திர பாண்டியன், எம்.முத்துக்குமார், எல். முருகன், ஆர்.முத்துவேல், பி.நேரு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிவகாசியில் சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சி.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது- கன்வீனர் இரா.சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். துவக்கி வைத்து பட்டாசு தொழிலாளர் சங்க  மாவட்டத் தலைவர் கே.முருகன் பேசி னார். முடிவில் விவசாயிகள் சங்க மாநில செயலாளர் அ.விஜயமுரு கன் உரையாற்றினார்.இதில், சிஐ டியு தவைலர்கள் பி.பாலசுப்பிரமணி யன், வி.என்.ஜோதிமணி, எம்.ஐ. செல்வராஜ், சி.வேல்முருகன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். அருப்புக் கோட்டையில் விவசாயி கள் சங்க மாவட்டச் செயலாளர் வி. முருகன், வி. தொ.ச மாவட்டத் தலை வர் பூங்கோதை, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் பி.ராமர், சிபிஎம் நகரச் செயலாளர் காத்தமுத்து, ஒன் றியச் செயலாளர் எம்.கணேசன், சிஐடியு கன்வீனர்கள் தமிழ் செல்வ ராஜ், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.  சாத்தூரில் விவசாய சங்க வட்டச் செயலாளர் மனோஜ்குமார் தலைமை யில் சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் கே.விஜய குமார் துவங்கி வைத்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா கண்டன உரையாற்றினார். இதில், சிஐ டியு தலைவர்கள் கே.சுப்பாராஜ், ஏ. சீனிவாசன்,பி.பெத்தராஜ் உள்ளிட் டோர் பங்கேற்றனர். இராஜபாளையம் ஜவஹர் மைதா னத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு   தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர்  ராமச்சந்திரராஜா  தலைமை தாங்கினார். டாக்ஸி சங்கச் செயலாளர் கே. கண்ணன் முன்னிலை வகித்தார். பஞ்சாலை சங்க மாவட் டப்  பொதுச்செயலாளர்  ஜி. கணே சன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.எம்.மாரியப் பன்,  கைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஏ. ராமர், விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் முனியசாமி, கூட்டு றவு சங்க மாவட்டத்தலைவர்  ஆர். முனியாண்டி ஆகியோர் பேசினர்.