அறந்தாங்கி, அக்.30- புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலு வலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற் குட்பட்ட 6 முதல் 10-ஆம் வகுப்பு கற்பிக்கின்ற ஆசிரி யர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி குறுவள மைய அளவில் நடைபெற்றது. பயிற்சியினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் இந்திராணி பார்வையிட்டு ஆசிரியர்க ளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். பயிற்சியில் ஏதுவாளர்களாக இளங்கோவன், மாங்கனி, சாமிநாதன், ரேகா, கனிமொழி, ஸ்ரீமதி, தமிழரசி மற்றும் செந்தில் பாண்டி ஆகியோர் செயல்பட்டனர்.