districts

img

ஆன்லைன் அபராதத்தை கைவிடுக: டிஜிபியிடம் மனு

நாமக்கல்,அக்.2-  லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிடக் கோரி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தன்ராஜ் உள்ளிட்டோர் டிஜிபியிடம் மனு அளித்தனர். நெடுஞ்சாலை கொள்ளைச் சம்பவங்களை தடுக்க கூடுதல்  காவலர்கள் ரோந்து மேற்கொள்ள வேண்டும் என்று  வலியுறுத்தினர்.