districts

img

நாகப்பட்டினம் ஆய்மூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு ஒன்றியம் ஆய்மூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயசித்ரகலா தலைமை வகித்து, பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.