districts

img

செம்மலர் ஆண்டு சந்தா வழங்கல்

நாகப்பட்டினம், மார்ச் 6- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நாகை மாவட்டக் குழு வின் சார்பில் முதற்கட்டமாக 100 செம்மலர் ஆண்டு சந்தா சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங்கிடம் வழங்கப் பட்டது.  நிகழ்வில், நாகை மாவட்டச் செயலா ளர் வீ.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகை மாலி, தமுஎகச மாவட்டச் செயலாளர் ஆதி.உதயகுமார், மாவட்டத் தலைவர் கவிஞர் ஆவராணி ஆனந்தன், மாவட்ட துணை தலைவர்கள் கே.டி.முருகையன். ஆர்.நடராஜன் உன் னிட்டோர் கலந்து கொண்டனர்.