districts

img

கள்ளச் சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதராண்யம் ராஜாஜி பூங்காவில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக   கள்ளச் சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில், கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியை வருவாய் கோட்டாட்சியர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.