தேனி மாவட்டம் கடமலை - மயிலை வனப்பகுதிகளில் வசித்து வரும் மலைக்கிராம மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை எதிர்த்து தொடர் இயக்கங்களுக்கு திட்டமிடப்படவுள்ளது. இதையொட்டி மலை கிராம விவசாயிகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம் ஞாயிறன்று சந்தித்தார்.