தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற 27-ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மக்கள் தொடர்பு அலுவலர் இரா.சண்முகசுந்தரம் உள்ளார்.