தூத்துக்குடி, பிப்.19 தூத்துக்குடி மாவட்டத் தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாக் குப்பதிவு மையங்களில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திரேஸ்புரம், கால்டு வெல் பள்ளி, புனித லசால் பள்ளி, காரப்பேட்டை பள்ளி, ஹோலி கிராஸ் பள்ளி, சிவந்தி ஆதித்தனார் பள்ளி, காமராஜர் கல்லூரி, அன்னம் மாள் கல்லூரி, லெவிஞ்சி புரம் பள்ளி ஆகிய வாக்குச் சாவடி மையங்களை தொ டர்ந்து தூத்துக்குடி மாவட்டத் தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வாக் குப்பதிவு மையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று காவல்துறை யினரின் பாதுகாப்பு பணி களை ஆய்வு செய்தார்.