districts

img

வாலிபர் சங்கத்தில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு

மன்னார்குடி, நவ.1- திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ரிசியூர் கிராமத்தில் 20 இளை ஞர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் புதிதாக இணைந்தனர். மாவட்டப் பொருளாளர் எம்.டி.கேசவ ராஜ்  புதிதாக இணைந்த வர்களை வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பிரவீன் தலை மை வகித்தார். வாலிபர் சங்  கத்தின் மாவட்ட பொருளா ளர் எம்.டி.கேசவராஜ் சங்க கொடியை ஏற்றினார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கலியபெருமாள், பி.கந்தசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சுமதி, வாலி பர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.விஜய், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் டி. ஜான் கென்னடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்கத்தின் புதிய ஒன்றிய  தலைவராக பிரவீன்ராஜ், செயலாளராக காந்தி, பொரு ளாளராக பாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.