districts

img

தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளின் தரத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் திருக்கண்டிஸ்வரம் ஊராட்சி, அச்சுதம்பேட்டை கிராமத்திற்குட்பட்ட அய்யனார் கோவில் தெருவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 80 மீட்டர் அளவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு பணிகளின் தரத்தினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.