திருவாரூர் அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார் நமது நிருபர் ஏப்ரல் 9, 2022 4/9/2022 7:23:02 PM திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார்.