districts

img

தோழர் ஜெகநாதன் பாரிஜாதம் படத்திறப்பு

திருவாரூர், பிப்.1- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் திரு மீயச்சூரில் சிபிஎம் மூத்த  தோழர் ஜெகநாதனின் துணைவியார் பாரிஜாதம் பட திறப்பு விழா புதன்  கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் தலைமை  வகித்தார். தோழர் பாரி ஜாதம் அவர்களின் படத்தை மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி திறந்து வைத்  தார். நன்னிலம் நகரச் செய லாளர் சீனி.ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஜெ.முக மதுஉதுமான், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் கிளை செயலாளர்கள் பங்  கேற்று அஞ்சலி செலுத்தி னர்.