திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலை ஒட்டி பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி.சி இந்து கல்லூரியிலிருந்து ஆவடி மாநகராட்சி வாக்கு சாவடிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான சக்கர நாற்காலிகள் அனுப்பப்பட்டது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.