districts

img

திருவள்ளூர் புத்தகம் கண்காட்சி

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி எச்விஎப் மைதானத்தில் 6 வது நாளாக புதனன்று (22.3.2023)  நடைபெற்ற புத்தகம் கண்காட்சியை ஒட்டி பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.