திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் பங்காராபேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் வியாழனன்று (ஜூலை 21) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 23 மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.17,000 வீதம், ரூ.3.91 லட்சம் மதிப்பீட்டிலான மீன்பிடி படகுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பீ ஜான் வர்கீஸ் வழங்கினார்.