districts

img

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில், ரூ.3.25 லட்சம் மதிப்பீட்டில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம்

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில், செயின்ட் கோபின் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக ரூ.3.25 லட்சம் மதிப்பீட்டில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் திருவள்ளூர் நகராட்சிக்கு வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தை துவக்கி வைத்து, மறுசுழற்சி செய்யப்படும் பணிகளை பார்வையிட்டார்.