districts

img

மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கொடியேற்று விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கொடியேற்று விழா, பொதுக்கூட்டம் ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் கலந்து கொண்டு சங்கக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் சி.ரமேஷ்பாபு, இரா.சிவாஜி, ப.சத்யா ஆகியோரும் பேசினர்.