districts

img

பேரூராட்சி 1ஆவது வார்டில் வெற்றி பெற்ற வேட்பாளர்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சி 1ஆவது வார்டில் வெற்றி பெற்ற கவுதம் முத்துவுக்கு  சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் எம்.சிவகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.