பேரூராட்சி 1ஆவது வார்டில் வெற்றி பெற்ற வேட்பாளர்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து நமது நிருபர் மார்ச் 3, 2022 3/3/2022 11:13:08 PM திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சி 1ஆவது வார்டில் வெற்றி பெற்ற கவுதம் முத்துவுக்கு சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் எம்.சிவகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.