districts

img

ஒன்றிய அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி ,பிப். 8- ஒன்றியஅரசின் பட்ஜெட் டை கண்டித்து நெல்லை மாவட்டம் சேரன்மகாதே வியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்பட்டத்திற்கு சங்க தாலுகா செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார், மாவட்டச் செய லாளர் முத்து மணிகண்டன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார், மாவட்டத் தலை வர் பெருமாள், மாவட்டத் துணைத் தலைவர் மாரிச் செல்வம், தாலுகா தலைவர் பழனி குமார்ஆகியோர்  பேசினர், ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை செயல் தலைவர் நம்பு ராஜன் நிறைவுறையாற்றி னார். மாவட்டக் குழு உறுப்பி னர் செல்வ சுந்தரி நன்றி கூறினார்.

;