மதுரை, நவ.25- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அலங்கா நல்லூர் முன்னாள் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆண்டி சாமி(45) உடல் நலக் குறைவு காரணமாக நவம்பர் 25 (திங் களன்று) காலமானார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணி புரிந்து சிஐடியு ஆட்டோ சங் கம் கட்சியில் இணைந்தார். கட்சியின் 2021 முதல் 2024 வரை அலங்காநல்லூர் ஒன் றியச் செயலாளராக பணி யாற்றியவர். அப்போது தீக்க திர் நாளிதழை வீடு வீடாக சென்று அலங்காநல்லூர் முழுவதும் விநியோகம் செய்தார். அவரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் மதுரை புற நகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ்.பாலா, மூத்த தோழர்கள் சி.ராம கிருஷ்ணன், டி.ஏ.இளங்கோ வன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பா.ரவிச் சந்திரன் த.செல்லக்கண்ணு, வி.பி.முருகன், வி.சமையன், செ.முத்துராணி, அலங்காநல் லூர் ஒன்றியச் செயலாளர் கே.தவமணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் வி.உமா மகேஸ்வரன், எஸ்.மாயா ண்டி, சொ.பாண்டியன், அ. வேல்பாண்டி, என்.விஜயா, க.பிரேமலதா, பா.தமிழர சன், எஸ்.சரஸ்வதி, மலை. கண்ணன், எம்.கண்ணன், இடைக் கமிட்டிச் செயலா ளர்கள் ம.தனபாலன்(மேற்கு), பி.ஆறுமுகம் (டி.கல்லு பட்டி), எம்.கலைச்செல்வன் (கிழக்கு), மு.ஜெயக்குமார் (திருப்பரங்குன்றம்), பி.மூர்த்தி (திருமங்கலம்), பெ.ராமர் (உசிலம்பட்டி), பி.ராஜேந்தி ரன் (கள்ளிக்குடி) ஆகியோர் உட்பட கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் அலங்காநல்லூர் பேரூராட்சி திமுக சேர்மன் ரேணுகா ஈஸ்வரி, சிஐடியு மாவட்டத் தலைவர் செ.கண்ணன், மாவட்டச் செயலாளர் கே. அரவிந்தன் மற்றும் அனைத் துக் கட்சி தலைவர்கள் அவ ரது உடலுக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர். ஆட்டோ சங்கம் சார் பில் அஞ்சலி செலுத்தப்பட் டது. இறுதி நிகழ்ச்சி திங்க ளன்று மாலை நடைபெற் றது. மறைந்த தோழர் எஸ். ஆண்டிச்சாமிக்கு முருகேஸ் வரி என்ற மனைவியும், திவ்யா, சஞ்சனா என்ற மகள்களும் உள்ளனர்.