வரவுக்கும் செலவுக்கும் உள்ள வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும். 15 - வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே பேசி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களின் டிஏ உயர்வு, நிலுவையில் உள்ள ஓய்வுகால பலன்கள் அனைத்தையும் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை சார்ந்த வேலூர் மண்டல தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே.ரவிச்சந்திரன் (சிஐடியு) , தமிழ்ச்செல்வன் (டிடிஎஸ்எப்), தங்கவேல் (ஏஐடியுசி) தலைமை தாங்கினர். எஸ்.பரசுராமன், சி.கேசவன் (சிஐடியு) , மணி (டிடிஎஸ்எப்) கண்டன உரையாற்றினர்.