districts

img

‘‘இளையோர் நாடாளுமன்றம்’’

திருவாரூர், மார்ச் 2- திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே திருவாரூர் நேரு யுவகேந்திரா அமைப்பு மற்றும் சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரி சார்பில் மாவட்ட அளவிலான ‘‘இளையோர் நாடாளுமன்றம்’’ நடைபெற்றது.  நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் திருநீலகண்டன், திட்ட உதவியாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலி யுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.