districts

img

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் பேரணி நடத்தினர்

திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியு) தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் பேரணி நடத்தினர். புதிய பேருந்து நிலையத்திலிருந்து முக்கியச் சாலைகள் வழியாகச் சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற பேரவைக்கு நகர்த் தலைவர் வி.செந்தில் தலைமை வகித்தார். சிஐடியு மாநில நிர்வாகி வி.குமார், மாவட்டச் செயலாளர் வி.குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.