districts

img

சாலையில் மாடுகள் வாகனங்கள் ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம்

பாபநாசத்தில் கும்பகோணம் - தஞ்சாவூர் மெயின் சாலையில் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை மறித்து நிற்கின்றன. இதனால் வாகனங்கள் ஓட்டிகள் விபத்தில் சிக்கிக் கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே கால்நடை உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.