districts

img

மின் விளக்கு கம்பத்தின் அடிப்பகுதி பழுதடைந்துள்ளது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி முன்பாகவும், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ அலுவலகம் எதிரேயும் உள்ள மின் விளக்கு கம்பத்தின் அடிப்பகுதி பழுதடைந்துள்ளது. இதனால் மின்கம்பம் சாய்ந்தவாறு உள்ளது. அவ்வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்படும் முன், இந்த மின் கம்பத்தை அகற்ற வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.