districts

img

மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் தேவனாஞ்சேரியில், வேறு கட்சியிலிருந்து விலகிய ஜோசப், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவருக்கு, செந்துண்டு அணிவித்து மாநிலச் செயலாளர் பாராட்டினார். இதில் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர் நாகராஜன், கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.