தஞ்சாவூர், ஜூலை.11 - தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டுக் கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்த சாமி, திருவோணம் ஒன்றியச் செயலாளர் எஸ்.பாஸ்கர் ஆகியோர், தீக்கதிர் சந்தாக் களைமாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கினர். பேராவூரணி தனம் திருமண மண்ட பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரா வூரணி ஒன்றியச் செயலாளர் வே.ரெங்க சாமி, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி ஆகியோர் தீக்கதிர் சந்தாவை மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கினர். மதுக்கூர் கட்சி அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர் வை.சிதம்பரம் தீக்கதிர் சந்தாவை மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கினார். இந்நிகழ்வுகளில், மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன், மூத்த தோழர் ஆர்.சி.பழனிவேலு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீல மேகம், ஆர்.மனோகரன், எம்.செல்வம், ஆர்.கலைச்செல்வி, என்.சரவணன் மற்றும் பலர் மூன்று இடங்களிலும் நடை பெற்ற நிகழ்ச்சியில் 14 முழு ஆண்டு, 28 அரையாண்டு என மொத்தம் 42 சந்தாக்கள் வழங்கப்பட்டன. கும்பகோணம் கும்பகோணம் நகரம், ஒன்றியம், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம் சார்பில் தீக்கதிர் சந்தாக்களை மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம் வழங்கினர். இந்நிகழ்வில் சிபிஎம் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன் கும்ப கோணம் நகர செயலாளர் செந்தில்குமார் ஒன்றிய செயலாளர் கணேசன், திருவிடை மருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் நாகேந்திரன், தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.