மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் சின்னை.பாண்டியன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு திருவிடைமருதூர் வட்டாரத்தின் பொறுப்பாளர்கள், அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.